தென்னமரவடியை பிறப்பிடமாகவும் தண்ணீரூற்று மேற்கை வசிப்பிடமாக கொண்ட

திருமதி . நாகமணி இராசமணி

அவர்கள் இன்று (29-01-2025) இறைவனடி சேர்ந்தார்.

31-01-2025 வெள்ளிக்கிழமை அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இடம்பெற்று மாலை 2மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை துயருடன் அறியத்தருகின்றோம்.

தகவல்-
பேரப்பிள்ளைகள்.