முன்னாள் போராளிக்கு எமது இறுதி வணக்கங்கள்…

வுனியாவை பிறப்படமாகவும் குடமியன் வரணியை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் தங்கராசா புஷ்பலிங்கம் (காந்தரூபன்)
அவர்கள் (இன்று 06.02.2025 ) இறை பாதம் அடைந்ததையிட்டு அவரது குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும்பணியாற்றிய முன்னாள் போராளி ஆவார்.
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் சாரதியாகவும் கடமையாற்றி பின்னர் சாள்ஸ் அன்ரணி சிறப்புப் படையணியில் இறுதி வரை பயணித்த ஒரு தேசப்பற்றாளனாவார்.

தேசக்கணவை சுமந்தவன் – இன்று
தேசக்காற்றோடு கலந்து விட்டான்.
ஈழமெங்கும் நடந்தவன் – இன்று
ஓய்வெடுத்துக் கொண்டான்.
சென்று வா தோழனே
எம் கனவை சுமந்து கொண்டே…

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    தமிழர்கள் வாழும் இடத்தில் துப்பாக்கி வன்முறை.

    மட்டக்களப்பு வாகரை எல்லை கிராமமான கட்டுமுறிவை சுற்றி 25-30 ஆண்டுகளாக வசிக்கும்…

    மேலும்...

    குரங்கு பாய்ந்து விபத்து – பெண் பலி!

    2025-02-24 மதியம் 11.30 மணியளவில் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் காமன்ஸ்க்கு மிக…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *