கனடா தப்பிக்க முயன்ற யாழ். தம்பதி கைது…

இலங்கையைச் சேர்ந்த தமிழ் தம்பதியினர் கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலியான விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடா செல்ல முயன்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

கைதான கணவர் 40 வயதுடையவர், மனைவி 34 வயதுடையவர் என்பது தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு 8.35 மணிக்கு ஜப்பானுக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-454 இல் பயணிக்க அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்தனர்.

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்-புதிய முன்னேற்றங்கள்

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் — புதிய முன்னேற்றங்கள் யாழ்ப்பாணம் அருகே…

    மேலும்...

    லண்டன் பெண்ணுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட துயரம்???

    யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட அரசுப் பேருந்து நடத்துனருக்கு…

    மேலும்...

    One thought on “கனடா தப்பிக்க முயன்ற யாழ். தம்பதி கைது…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *