வவுனியாவில் இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் இன்று ( 16.02.2025 )இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இறந்தது 26 வயதுடைய தனுசன் என்பது தெரிய வந்துள்ளது.

வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தவறான முடிவு எடுத்ததாலேயே உயிரிழந்தார் என்பது பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்-புதிய முன்னேற்றங்கள்

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் — புதிய முன்னேற்றங்கள் யாழ்ப்பாணம் அருகே…

    மேலும்...

    லண்டன் பெண்ணுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட துயரம்???

    யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட அரசுப் பேருந்து நடத்துனருக்கு…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *