வவுனியாவில் இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் இன்று ( 16.02.2025 )இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இறந்தது 26 வயதுடைய தனுசன் என்பது தெரிய வந்துள்ளது.

வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தவறான முடிவு எடுத்ததாலேயே உயிரிழந்தார் என்பது பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    தமிழர்கள் வாழும் இடத்தில் துப்பாக்கி வன்முறை.

    மட்டக்களப்பு வாகரை எல்லை கிராமமான கட்டுமுறிவை சுற்றி 25-30 ஆண்டுகளாக வசிக்கும்…

    மேலும்...

    குரங்கு பாய்ந்து விபத்து – பெண் பலி!

    2025-02-24 மதியம் 11.30 மணியளவில் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் காமன்ஸ்க்கு மிக…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *