வடக்கு மாகாண பள்ளி விடுமுறை அறிவிப்பு….

மகா சிவராத்திரிக்கு மறுநாள் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும் என்று ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

எதிர்வரும், 27.02.2025 அன்று இவ்வாறு விடுமுறை வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

அதற்குப் பதிலாக மார்ச் முதல் சனிக்கிழமை பள்ளி நடைபெறும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    மாணவர்களுக்கு பிரதமரின் அவசர அறிவிப்பு

    பாடசாலைகளில் பணம் வசூலிப்பது குறித்து கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அது…

    மேலும்...

    வியக்கவைக்கும் தமிழில் ஓரெழுத்து சொற்கள்….

    அ —–> எட்டுஆ —–> பசுஇ —–> அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சிஈ…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *