
மகா சிவராத்திரிக்கு மறுநாள் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும் என்று ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
எதிர்வரும், 27.02.2025 அன்று இவ்வாறு விடுமுறை வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

அதற்குப் பதிலாக மார்ச் முதல் சனிக்கிழமை பள்ளி நடைபெறும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.