அகமதாபாத்தில் அசத்துவாரா கோலி.. இன்று 3வது ஒருநாள் போட்டி

ஆமதாபாத்: மூன்றாவது ஒருநாள் போட்டியில், விராத் கோலி விஸ்வரூபம் எடுக்க வேண்டுமென இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணி, தொடரை 2-0 என ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. மூன்றாவது போட்டி இன்று உலகின் பெரிய மோடி மைதானத்தில் (ஆமதாபாத்) நடக்க உள்ளது

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. ஐசிசியின் விதி இதுதான்!

    மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது…

    மேலும்...

    சதமடித்து மிரட்டிய விராட் கோலி…

    இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *