அகமதாபாத்தில் அசத்துவாரா கோலி.. இன்று 3வது ஒருநாள் போட்டி

ஆமதாபாத்: மூன்றாவது ஒருநாள் போட்டியில், விராத் கோலி விஸ்வரூபம் எடுக்க வேண்டுமென இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணி, தொடரை 2-0 என ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. மூன்றாவது போட்டி இன்று உலகின் பெரிய மோடி மைதானத்தில் (ஆமதாபாத்) நடக்க உள்ளது

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    14 வயதில் கிரிக்கெட் உலகை மிரட்டிய வைபவ் சூரியவன்ஷி!

    நேற்று (28) வெறும் 17 பந்துகளில் அரை சதமும், 35 பந்துகளில்…

    மேலும்...

    கனடா ஒரு மோசமான நாடு! மீண்டும் சாடிய ட்ரம்ப்

    சமாளிப்பதற்கு மிகவும் மோசமான நாடாக கனடா உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *