கொட்டாஞ்சேனையில் தமிழர் சுட்டுக்கொலை.

கொட்டாஞ்சேனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொட்டாஞ்சேனையில் உள்ள கடை உரிமையாளர் சசிகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.

T-56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கிய குற்றவாளி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றபோது ஒருகொடவத்தையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.


  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்-புதிய முன்னேற்றங்கள்

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் — புதிய முன்னேற்றங்கள் யாழ்ப்பாணம் அருகே…

    மேலும்...

    லண்டன் பெண்ணுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட துயரம்???

    யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட அரசுப் பேருந்து நடத்துனருக்கு…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *