கொட்டாஞ்சேனையில் தமிழர் சுட்டுக்கொலை.

கொட்டாஞ்சேனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொட்டாஞ்சேனையில் உள்ள கடை உரிமையாளர் சசிகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.

T-56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கிய குற்றவாளி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றபோது ஒருகொடவத்தையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.


  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    தமிழர்கள் வாழும் இடத்தில் துப்பாக்கி வன்முறை.

    மட்டக்களப்பு வாகரை எல்லை கிராமமான கட்டுமுறிவை சுற்றி 25-30 ஆண்டுகளாக வசிக்கும்…

    மேலும்...

    குரங்கு பாய்ந்து விபத்து – பெண் பலி!

    2025-02-24 மதியம் 11.30 மணியளவில் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் காமன்ஸ்க்கு மிக…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *