நீதிமன்ற கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டிற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்டு வந்த துப்பாக்கிதாரியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த செவ்வந்தி என்ற பெண் தற்போது தலைமறைவாக உள்ளார்.

செவ்வந்தி பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்-புதிய முன்னேற்றங்கள்

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் — புதிய முன்னேற்றங்கள் யாழ்ப்பாணம் அருகே…

    மேலும்...

    லண்டன் பெண்ணுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட துயரம்???

    யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட அரசுப் பேருந்து நடத்துனருக்கு…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *