கிளிநொச்சியில் வீதிவிபத்து 4 பிள்ளைகளின் தந்தை பலி…

கிளிநொச்சி பரந்தன் பகுதியில்A9 வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற வீதி விபத்தில் பரந்தன் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கருணாரத்தினம் இந்திரன் சம்பவ இடத்தில் பலியானார்,

வீதியில் நடந்து சென்றவரை ஆடை தொழிற்சாலை பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்தில் பலியானதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்-புதிய முன்னேற்றங்கள்

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் — புதிய முன்னேற்றங்கள் யாழ்ப்பாணம் அருகே…

    மேலும்...

    லண்டன் பெண்ணுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட துயரம்???

    யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட அரசுப் பேருந்து நடத்துனருக்கு…

    மேலும்...

    One thought on “கிளிநொச்சியில் வீதிவிபத்து 4 பிள்ளைகளின் தந்தை பலி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *