காதலி மறுத்ததால் காதலர் தினத்தில் இளைஞர் தற்கொலை…

காதலர் தினத்தைக் கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் கிளிநொச்சி தர்மபுரம் அம்பலபொக்கணை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய வர்ணகுலராசா பிரதீபன் ஆவார்.

யாழ்ப்பாணம் சென்று காதலர் தினத்தை கொண்டாட விரும்பிய இளைஞனின் விருப்பத்தை காதலி நிராகரித்ததால், அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இளைஞன் தொடர்ந்து தொல்லை செய்ததால், அந்தப் பெண் அவர் மீது பலமுறை கோபப்பட்டார்.

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்-புதிய முன்னேற்றங்கள்

    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் — புதிய முன்னேற்றங்கள் யாழ்ப்பாணம் அருகே…

    மேலும்...

    லண்டன் பெண்ணுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட துயரம்???

    யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட அரசுப் பேருந்து நடத்துனருக்கு…

    மேலும்...

    One thought on “காதலி மறுத்ததால் காதலர் தினத்தில் இளைஞர் தற்கொலை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *