சீனாவில் Men vs Robots மாரத்தானில் களமிறங்கும் ரோபோட்கள் சீனா போடும் திட்டத்தின் பின்னணி என்ன?

தொழில்நுட்ப வரலாற்றில் முதன்முறையாக மனிதர்களுக்கும் ரோபோட்களுக்கும் நேரடியாகப் ஓட்டப் பந்தயம் நடத்துகிறது சீனா.

தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் 21 கிலோமீட்டர் அரை மாரத்தானில் 12 ரோபோட்கள் வரை பங்குபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ரோபோட்களை தயாரிக்கும் பணியில் 20 தொழில்நுட்ப நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. இந்த போட்டியில் 12,000 மனிதர்கள் பங்கேற்கவுள்ளனர்.

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    யூடியூபில் அதிக பார்வைகளை பெறுவது எப்படி?

    இன்றைய காலத்தில் யூடியூப் என்பது வெறும் பொழுதுபோக்கு தளமாக இல்லை. கல்வி,…

    மேலும்...

    லா நீனா மீண்டும் வருமா? உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

    ஜெனீவா, செப்டம்பர் 2025 – உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்ட…

    மேலும்...

    One thought on “சீனாவில் Men vs Robots மாரத்தானில் களமிறங்கும் ரோபோட்கள் சீனா போடும் திட்டத்தின் பின்னணி என்ன?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *