சீனாவில் Men vs Robots மாரத்தானில் களமிறங்கும் ரோபோட்கள் சீனா போடும் திட்டத்தின் பின்னணி என்ன?

தொழில்நுட்ப வரலாற்றில் முதன்முறையாக மனிதர்களுக்கும் ரோபோட்களுக்கும் நேரடியாகப் ஓட்டப் பந்தயம் நடத்துகிறது சீனா.

தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் 21 கிலோமீட்டர் அரை மாரத்தானில் 12 ரோபோட்கள் வரை பங்குபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ரோபோட்களை தயாரிக்கும் பணியில் 20 தொழில்நுட்ப நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. இந்த போட்டியில் 12,000 மனிதர்கள் பங்கேற்கவுள்ளனர்.

  • தமிழ்வீரன்

    தகவல் சுருக்கம்

    Related Posts

    வியக்கவைக்கும் தமிழில் ஓரெழுத்து சொற்கள்….

    அ —–> எட்டுஆ —–> பசுஇ —–> அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சிஈ…

    மேலும்...

    உலக பணக்கார குடும்பம்: இவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    தனிநபர்களில் எலோன் மஸ்க் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் பணக்காரர்களாக இருந்தாலும்,…

    மேலும்...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *