
உக்ரைன் இராணுவம், ரஷ்யா மீது நேற்று இரவு முழுவதும் ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், மின் நிலைய வசதிகள் மற்றும் ஒரு மின்னணு ஆலையைத் தாக்கியமை தொடர்பில் உக்ரைன் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ டெலிகிராம் பதிவிலேயே இதனை கூறியுள்ளது.